கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ. 20,000 இதர பணியாளர்களுக்கும் ரூ.15000 உதவித்தொகை அறிவிப்பு
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின் குடும்பத்திற்கு 25லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
முதல்வர் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteகடுமையான ஊரடங்கு அமல்படுத்தி உடனடியாக நோய்தொற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ReplyDeleteஆசிரியர்களுக்கும் ரூ 30000 உதவித்தொகை அறிவிக்க வேண்டுகிறேன்.
ReplyDelete18 to 44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதை விட 44-40 வயது,39-35,வயது 34-30 வயது 29-25 வயது 24-18 வயதுள்ளவர்களுக்கு பகுதி பகுதியாக மக்களுக்கு தடுப்பூசி போடுவது சாலச்சிறந்தது.ஒரு நபர் கூட விடுப்பட கூடாது.
ReplyDelete