ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நாளை தொடக்கம் - இணைய தளத்தில் 7 நாட்கள் நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2021

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நாளை தொடக்கம் - இணைய தளத்தில் 7 நாட்கள் நடக்கிறது.

நெல்லை அரசு அருங் காட்சிபகமும் , ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை , ஆராய்ச்சிமையம் ஆகியவை இணைந்து ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியை இணைய தளம் மூலம் நடத்துகிறது. அருங்காட் சிகமும் அரும்பணிகளும் என்ற தலைப்பில் நாளை ( 11ம்தேதி ) தொடங்கி 17 ம் தேதி வரை இந்த பயிற்சி நடக்கிறது. இதில் வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் , ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களும் பங்கேற்கலாம் . 

7 நாட்களும் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டும். விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு 94449 73246 மற்றும் 98654 09524 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி