நீட் தேர்வு தொடர்பாக இதுவரை 86,342 பேர் கருத்துகளை அனுப்பியுள்ளனர் - நீதியரசர் ஏ.கே.ராஜன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2021

நீட் தேர்வு தொடர்பாக இதுவரை 86,342 பேர் கருத்துகளை அனுப்பியுள்ளனர் - நீதியரசர் ஏ.கே.ராஜன்

 

நீட் தேர்வு தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் நிறைய கருத்துகள் வந்திருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தாக்கம் குறித்த மூன்றாம் கட்ட ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 86 ஆயிரத்து 342 பேரிடம் இருந்து நீட் தேர்வுகள் குறித்த கருத்துகள் வந்திருப்பதாகவும், அனைத்தையும் ஆராய்ந்த பிறகே அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி