பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் - மாவட்டக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2021

பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் - மாவட்டக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை!

சுற்றறிக்கை :

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரானா பெருந்தொற்று குறையாத காரணத்தினால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்குட்டப்பட்ட அனைத்து அரசு , அரசு உதவிபெறும் , சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகள் வரும் வரை மாணவர் சேர்க்கை மேற்கொள்ளவேண்டாம் எனவும் , பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் எனவும் அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மாவட்டக்கல்வி அலுவலர் கும்பகோணம் 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி