ஜுன் 14 முதல் தலைமையாசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆணை. பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கு வர வேண்டும் ஆணையர் உத்தரவு.
நாடு முழுவதும் கொரானா தொற்றுக் காரணமாக இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாது என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்து. இந்த நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது உயர்கல்வி பயில சான்றிதழ் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதால் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிக்கு 14.06.2021 முதல் வருகை புரிய வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Teachers வர solla matangalee
ReplyDeleteTeachersai schoolukku vara sonna unakku yethum perisaa kidaikuuma paithiyakkaraa...
Deleteவாங்குற சம்பளத்திற்க்கு School லயாவது வந்து உட்காந்துட்டு போனாதான் என்ன. வீட்டுல உட்காந்து இருக்கவா சம்பளம்.
Delete50'/' salery a cut pannunga pa
DeleteAmmangappa cm sollitaru pannidungapa
Deleteத.ஆ, அ.ப மட்டும் வைத்துக்கொண்டு தேர்ச்சி அறிக்கை தயார் செய்து விடலாமா?
ReplyDeleteம்ம்.. என்றால் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க சென்றவர்களும் இவர்களாகத் தான் இருக்க முடியும் / வேண்டும்..