பள்ளிகள் திறப்பு எப்போது ?
துறை ரீதியாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அடுத்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து, பின் பெற்றோர்களின் கருத்து கேட்கப்படும்.
அதன் பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.
- அமைச்சர் அன்பில் மகேஷ்
12-ம் வகுப்பு விருப்பத் தேர்வு.
23 மாணவர்களே மட்டுமே தங்களுக்கான மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்று விருப்பத் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
- அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆலோசனை பண்ணி இரு நீ வேஸ்ட் அரசாங்கம்.
ReplyDeleteபோன ஆட்சியில விரைவில்....
Deleteஇந்த ஆட்சியில ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப் படும்...
இப்படியே நம்ம வாழ்க்கை முடிஞ்சுடும் போல 😭😭😭
ஒன்னு ஸ்கூல் திறப்பேன் என்று சொல்லு திறக்கமாட்டேன் சொல்லு.
ReplyDeleteசெங்கோட்டை அன்புத் தம்பி...
Delete