பொறியியல் படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கேட்கப்படுகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்துள்ளீர்களே என விண்ணப்பத்தில் விவரம் கேட்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 10% வரை இடஒதுக்கீடு அமலாக வாய்ப்பு. செப். 4ஆம் தேதி இடஒதுக்கீடு அடிப்படையில் வெளியாகவுள்ளதாக தகவல்.வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி