பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், அடிப்படை கல்வியறிவு இல்லாத, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கடந்தாண்டு நவ., முதல் எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது.கற்போம் எழுதுவோம்' திட்டத்தில், பயிற்சி பெற்றவர்களுக்கான மதிப்பீட்டு முகாம் வரும் 29ல் துவங்குகிறது; 31ம் தேதி வரை, அந்தந்த மையங்களில் நடக்கவுள்ளது. அதற்கான மாதிரி வினாத்தாள் கீழே உள்ளது. தேவையுள்ள ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கவும்.
PLA Model Question Paper - Download here...
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி