பணி விலாக்கு பெறும் ஆசிரியர்கள் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2021

பணி விலாக்கு பெறும் ஆசிரியர்கள் கவனத்திற்கு...

 

02.08.21 முதல் பணி விலக்கு பெறுவதற்கு தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது தலைமை ஆசிரியர்கள் மூலமாக வட்டார கல்வி அலுவலர் இடமும் உயர் நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது தலைமை ஆசிரியர்களிடமும் Covering letter கொடுக்கவும். இதனுடன் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையின் நகலையும் இணைத்து கொடுக்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி