கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2021

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

 

நாட்டில் கொரோன வைரசின் 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வரும் சூழலில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறந்துள்ளன. மீதமுள்ள மாநிலங்களும் பள்ளிகளை திறக்க ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்திலும் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதிமுதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 


இந்த நிலையில்,  "கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மேலும்,  ஆசிரியர் தினமான செப்.5-க்குள் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதலாக 2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி