மூன்றாம் கட்ட ICT பயிற்சி ஒத்திவைப்பு - CEO சுற்றறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2021

மூன்றாம் கட்ட ICT பயிற்சி ஒத்திவைப்பு - CEO சுற்றறிக்கை

 01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் 31.08.2021 முதல் தொடங்கவிருந்த மூன்றாம் கட்ட ICT பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 முதல் பயிற்சி தொடங்கலாம், எனவே ஆசிரியர் விவரங்களை தயாராக வைத்திருக்குமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.


முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி