பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்களும் கல்வியாளர்களும் கோரிக்கை வைத்தனர். அதனை பரிசீலனை செய்த அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. மேலும் வகுப்பறைகளில் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி பள்ளிகள் திறக்கப்பட்டு செலயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது ? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டி
Tet 2013?
ReplyDelete2013,2017,2019 TET passed candidates Ku posting poduvanga nu nambi yemanthu tha poganum.
ReplyDeleteஅமைச்சர் ஐயா பொது மாறுதல் கந்தாய்வு சீக்கிரம் நடத்துங்கள்
ReplyDeletePlease conduct General Teachers Counselling
ReplyDeleteகணினி அறிவியல் ஆசிரியர் தேர்வு விரைவில் TRB நடத்துங்க ஐயா ஐயா நான் Msc cs bed Mphil (phD) படுதுகொண்டுள்ளேன் வாழ்கையில் ரொம்ப கஷ்டப்படுகிரென் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளேன்
ReplyDeleteஅதே நிலையில் தான் நானும்
Deleteஜெயபிரகாஷ் சேலம் computer science 😪😭😭😢 எனக்கும் மிகவும் கஷ்டம் தான்.
Pls conduct general counselling immediately
ReplyDelete