ஆணை :
அரசு / நகராட்சி / உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இணைப்பு IV , V மற்றும் VI ல் குறிப்பிடப்பட்டுள்ள 2406 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் , இணைப்பு VII ல் குறிப்பிடப்பட்டுள்ள 602 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இணைப்பு VIII , IX ல் குறிப்பிடப்பட்டுள்ள 3148 தற்காலிகப் பணியிடங்களுக்கு [ 3137 தொழிற்கல்வி / கணினி ஆசிரியர் பணியிடங்கள் , 11 ( Comprehensive ) திட்டத்தின்கீழ் உள்ள பணியிடங்கள் ) என மொத்தம் 6,156 பணியிடங்களுக்கு கடைசியாக 01.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி