கல்வி தகுதியை பதிவு செய்ய ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளன்று எடுத்து வர வேண்டும். வேலைவாய்ப்பு பதிவு பணி, அந்தந்த பள்ளிகளிலேயே வரும் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும். பதிவுப் பணி நடைபெறும் 15 நாட்களுக்கும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படும்.
மேலும் www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ள லாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த வசதியை தவறாமல் பயன் படுத்திக் கொள்ளலாம்” என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரி வித்துள்ளார்.
Employment இணையதளம் இயங்கவில்லை 😄😄😄
ReplyDeleteHsc update செய்ய இயலாது 😄😄
Pathivu panna muttum velai kodukka poringala
ReplyDeleteவேலையே இல்ல வேலைவாய்ப்பு புதிவு ரொம்ப முக்கியம்
ReplyDeleteபதிவு செய்யப்பட்டவர்களுகு இதுவரை ஒரு வாய்ப்பு கூட வழங்கவில்லை வயது60ஆகபோவுது பேசாமல படிக்காமல்வேற வேலை செய்தாலும் 60வயதுவரை நிம்மதியாக வாழலாம்
ReplyDeleteஅப்புடியே பதிவு பன்னிட்டாலும்
ReplyDelete