தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வுப் பட்டியல் வெளியாகாததால் சிறப்பாசிரிகள் வேதனை
Sep 13, 2021
Home
SPECIAL TEACHER
TRB
TRB - தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வுப் பட்டியல் வெளியாகாததால் சிறப்பாசிரிகள் வேதனை!
TRB - தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வுப் பட்டியல் வெளியாகாததால் சிறப்பாசிரிகள் வேதனை!
7 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இவர்கள் தேர்வு எழுதி இம்மாதம்23ம்தேதியோடு நான்கு முடிவடைகிறது இவர்களுடன் தேர்வு எழுதியவர்கள் சம்பளம் வாங்கும் போது இவர்கள் படும் மனவேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது இவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
ReplyDeleteஐயா வரதராஜன் அவர்களே எங்கள் மன உளைச்சலை புரிந்து கொண்டமைக்கு நன்றி
Deleteஐயா வரதராஜன் அவர்களே சிறப்பாசிரியர்கள் பணி(ஓவியம்) நியமனம் செய்து இரண்டு வருடம் ஆக போகின்றது,,,,coming November 23
Deleteஇவர்களின் நான்கு ஆண்டுகள் மன உளைச்சல்,அறிந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ReplyDeleteஆச்சரியமாக உள்ளது,,,எங்க இருந்தீர்கள் இத்தனை நாள்,,,,,இப்பவாது supports பண்ணனும் தோனுச்சே நன்றி
Deleteபொறுமை கடலிலும் பெரியது என்று புரிந்து கொண்டோம்
DeleteTNPSC தேர்விற்கு மட்டும் வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தி வழங்கியுள்ளனர்.TRB
ReplyDeleteவழங்கவில்லை ஏன் சார்.