உயர்கல்வி நிறுவங்களில் வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீட்டில் காலியிடம் இருப்பின் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கொண்டு நிரப்பலாம் - அரசிதழ் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2021

உயர்கல்வி நிறுவங்களில் வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீட்டில் காலியிடம் இருப்பின் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கொண்டு நிரப்பலாம் - அரசிதழ் வெளியீடு!


உயர்கல்வி உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் கல்வி நிறுவனங்களில் மாணாக்கர் சேர்க்கையில் ஏற்படும் காலியிடங்களில் மறுஒதுக்கீடு செய்யப்படும் முறை - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவின் ஏதேனுமொரு உட்பிரிவில் ஏற்படும் காலியிடங்களுக்கு , இதர உட்பிரிவில் உள்ள பிற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாணாக்கர்களை கொண்டு நிரப்புவதற்கான இனசுழற்சி முறை நிர்ணயித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது :

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி