ஆணை :
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- III ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம், விருதுநகர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், நெல்லை, கடலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது??
ReplyDeleteநடக்குமா நடக்காதா? இல்ல வழக்கம்போல " விரைவில்" தானா
ReplyDeleteSchool reopen pannathum postings poduvomnu sonnare namma minister postings poduvangala tetku
ReplyDeleteசார் தயவு செய்து ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துங்கள் ஐயா நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் நடத்துங்கள் அமைச்சர் ஐயா
ReplyDeleteWaiting for teachers transfer counselling
ReplyDeleteBimbilikka bilappi
ReplyDeleteமாநகராட்சி தேர்தலை காரணம் காட்டி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அடுத்த வருடம் தான் நடைபெறும் என்ற தகவல் உலாவி வருகிறது
ReplyDeleteaamam unmai than
Delete