கொரோனா பெருந்தோற்று பரவல் காரணமாக 1 முதல் 8 - ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்பையும் சரிசெய்யும் விதமாக தன்னார்வலர்களை கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள " இல்லம் தேடிக் கல்வி " என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது . இத்திட்டத்திற்காக பணியாற்றவுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் அவர்களுடைய staff login- ல் உள்ள ITK RP's option- ஐ பயன்படுத்தி , தங்கள் விருப்பம் மற்றும் விருப்பமின்மைக்கான விவரத்தினை தவறாமல் 28.10.2021 - க்குள் பதிவிட வேண்டும்.
இத்தகவலை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய விவரங்களை பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மாலை நேரத்தில் அரசு பள்ளி ஆசிரியகளை பயன்படுத்தினால் அரசு பணம் விரயத்தை மிச்சப்படுத்தலாம்.அரசு ஆசிரியர்கள் இவ்வளவு நாள் ஓய்வாக இருந்தவர்களுக்கும் வேளை கொடுத்தது போல் இருக்கும்.
ReplyDeletebecause of the Pandamic holiday they have a heavy work.
Deleteஇவர்களுக்கு கொடுக்கிற பயிற்சிக்கு பதிலாக டெட் முடித்தவர்களை போட்டிருக்கலாம்.Mad plan.
ReplyDeleteதிட்டமிடாத செயல் தோல்வியில் முடியும்
ReplyDeleteஅரசு பள்ளிகளில் அடிப்படை ஆசியற்களை நியமிக்கதவரை அனைத்தும் தோல்வியே
அவர்கள் திட்டமிட்டபடியே நடக்கிறது. நமக்க்கு இப்போதுதான் அறிவிக்கிறார்கள்.
Deleteஅதுவே உண்மை
ReplyDeleteTetku postings poduvangala friends intha year
ReplyDeletePoduvanga bro namakku nalla namatha
ReplyDelete