ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை ரூ.1 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2021

ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை ரூ.1 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

 

Phd., பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை ரூ.1 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!


GO NO : 96 , Date : 25.11.2021

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - அறிவிப்புகள் - மாண்புமிகு அமைச்சர் ( நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ) அவர்களின் 2021- 2022- ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிக்கை - 2021-2022 - ஆம் கல்வியாண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத்தொகை திட்டத்தில் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானத்தை ரூ.8.00 இலட்சமாக உயர்த்தியும் மற்றும் ஒரு மாணவருக்கு ரூ.1.00 இலட்சம் வீதம் 1600 மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகின்றன.










No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி