28.12.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2021

28.12.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை , தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் எண்ணிக்கை விவரம் ( as per EMIS ) உள்ள படிவங்கள் ( 1 மற்றும் 2 ) இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . இதனை சரிபார்த்து படிவம் 3 - ல் பாடவாரியாக மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் படிவம் 4 - ல் அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் பணிவரன்முறை செய்யப்பட்டு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் எண்ணிக்கை பாடவாரியாகவும் மற்றும் கணினி பயிற்றுநர்கள் நிலை -1 , 2 பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலர் கையொப்பமிட்டு 28.12.2021 நாளன்று நடைபெறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தின்போது நேரில் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி