மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தேசிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து தெரிவித்தார். 3ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்ற தேசிய கல்வி கொள்கை ஏற்புடையதல்ல எனவும் கூறினார்.
Dec 10, 2021
Home
Anbil magesh poiya mozhi minister
மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
Recommanded News
Tags # Anbil magesh poiya mozhi ministerRelated Post:
Anbil magesh poiya mozhi minister
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி