தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் , தகுதி தேர்வு நிபந்தனையால் பதவி உயர்வு ஊக்க ஊதியம் , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு , பணிப்பதிவேடு தொடக்கம் , பணிவரண்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் இல்லாமல் வேதனையில் உள்ளனர்....
Dec 20, 2021
10 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
பாஸ் பண்ணவனுக்கு வேலை இல்லனு கவலை...
ReplyDeleteவேலைல இருக்கறவனுக்கு பாஸ் பண்ணலனு கவலை...
என்னதான் டெட் டிசைனோ?!
Fact bro
DeleteCorrect
DeleteToo good
DeleteMala sonna comment super
ReplyDeleteAided school teachers you put cases again and again, before that case judgement you retire. So don't feel, many ways in our IPC. Otherwise try to clear TET. It's not too tough.
ReplyDeleteTET pass pannavanga 9years ah...job poda solit irkanga neenga TET pass la itunthu vilakku kekringa....government vedikkai pakkuthu....
ReplyDeleteVelai ketacha marithan
ReplyDeleteTet pass.pannidu 8year ah kuli velai ku pora pass panama jolly
ReplyDeleteஅட கடவுளே பசிச்சவனுக்கு ஆகாரம் இல்ல. ஆகாரம் இருக்கறவனுக்கு பசி இல்ல. என்ன கொடுமை சவணன்
ReplyDelete