இரண்டாம் கட்ட நிதி விடுவித்தல் - பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி , விழிப்புணர்வு நெகிழ் பலகை வைத்தல் வழிகாட்டுதல்கள் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் :
அனைத்து பள்ளிகளிலும் மாணவ , மாணவியரின் பாதுகாப்பு கருதி மாணவர்களுக்கான பாதுகாப்பு பெட்டி ( Safety Box ) மற்றும் விழிப்புணர்வு நெகிழ் பலகை ( Awareness Flex Board ) வைப்பதற்காக மாவட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. தற்போது விழிப்புணர்வு நெகிழ் பலகையில் மாறுதல்கள் வேண்டி மாவட்டங்களிடமிருந்து தொடர்ந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டு வருவதால் மாநில திட்ட இயக்ககத்திலிருந்து திருத்திய விழிப்புணர்வு நெகிழ் பலகை ( Revised Awareness Flex Board ) அனுப்பப்படவுள்ளது.
எனவே அதன்பிறகு விழிப்புணர்வு நெகிழ் பலகை பற்றிய தகவல்களை பள்ளிகளுக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி