சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய அரசு பள்ளி ஆசிரியருக்கு CEO மெமோ ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2021

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய அரசு பள்ளி ஆசிரியருக்கு CEO மெமோ !

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய சேலம் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு மெமோ கொடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள நீதிபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அலெச்சாண்டர். இவர் , கடந்த சில நாட்களுக்கு முன் , தமிழக பள்ளிக்கல்வித் துறை மாணவர் நலனுக்காகவும் , நிர்வாக திறன் மேம்பாட்டிற்....


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி