Dec 24, 2021
Flash News : அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு - CEO Proceedings
தென்காசி CEO :
23.12.2021 அன்று பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற திருநெல்வேலி மண்டல ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி , தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிற 25.12.2021 முதல் 02.01.2022 வரை அளிக்கப்படுகிறது என்ற விவரம் அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Velammal Theni leave illa
ReplyDelete