DSE - பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2021

DSE - பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

நடப்புக் கல்வியாண்டில் வரும் 27.12.2021 முதல் 31.12.2021 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிவுற்று 03.01.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி