அண்ணா பல்கலை.யில் காலியாக உள்ள பொறியியல் படிப்பு இடங்களை பாலிடெக்னிக் முடித்தவர்களை கொண்டு நிரப்ப உத்தரவு..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2022

அண்ணா பல்கலை.யில் காலியாக உள்ள பொறியியல் படிப்பு இடங்களை பாலிடெக்னிக் முடித்தவர்களை கொண்டு நிரப்ப உத்தரவு..!!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பொறியியல் படிப்பு இடங்களை பாலிடெக்னிக் முடித்தவர்களை கொண்டு நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் முடித்து வரும் மாணவர்களை நேரடியாக 2ம் ஆண்டில் சேர்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி