புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னுரிமை நிர்ணயம் செய்தல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறை ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2022

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னுரிமை நிர்ணயம் செய்தல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறை ஆணை


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரிந்த ஆசிரியர்களை 01.06.1981 முதல் அரசு பணியாளர்களாக ஏற்று அரசாணை எண் 1383 கல்வி ( PUS - 1 ) துறை நாள் 23.08.1988 முதல் பணி நியமன விதிகளின் அடிப்படையில் தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி சிறப்பு விதி 1988 உருவாக்கப்பட்டு விதிகளின் அடிப்படையில் நியமனம் , தகுதிகள் நியமன அலுவலர்கள் , பட்டியல் , ஒன்றிய அளவில் நியமனம் , ஆசிரியர் மாறுதல் உருவாக்கப்பட்டு 01.06.1981 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன . ஒன்றிய அளவில் ஆசிரியர் முதுநிலை , பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன....

DSE Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி