இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவ மாணவியரிடம் களப்பரிசோதனை மேற்கொள்ளுதல் சார்பாக - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரது செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2022

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவ மாணவியரிடம் களப்பரிசோதனை மேற்கொள்ளுதல் சார்பாக - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரது செயல்முறைகள்.


எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கான அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பாடப்பொருளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

உருவாக்கப்பட்ட பாடத்தொகுப்பினுள் ஒன்றை இணைப்பில் உள்ள மாவட்டங்களில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களில் 1 முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் 19.01.2022 முதல் 24.01.2022 வரை 5 நாட்கள் களப்பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 இக்களப்பரிசோதனை மேற்கொள்ளபடவுள்ள மையங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 23.12.2021 மற்றும் 27.12.2021 அன்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி