ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2022

ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு.

ஞாயிற்றுக்கிழமை ( ஜன.9 ) நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகள் பதவிகளுக்கான தேர்வு 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்வு செவ்வாய்க்கிழமை ( ஜன.11 ) நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி தேர்வுகள் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி