இந்த விவாதத்தின் போது, தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு கூட்டத்தில், பள்ளி மாணவர்களின் கட்டுக்கடங்காத நடத்தை என்ற தலைப்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக, மேற்கோள் காட்டப்பட்டுள்ள கடிதங்களைக் குறிப்பிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார். பிரச்சினைக்குரிய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல், ஃபுட்போர்டு பயணம், பொதுமக்களுக்கு சிரமம், MTC ஊழியர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் ஆகியவற்றைத் தவிர்க்க கல்வி நிறுவனங்களில் நோடல் அதிகாரிகளை நியமித்தல்.
இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் பேருந்து பயணத்தைப் பயன்படுத்தி பள்ளிக்கு வரும் மாணவர்களை வகைப்படுத்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு நோடல் அலுவலரை நியமிக்க அறிவுறுத்த வேண்டும். பிரச்சினைக்குரிய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது மற்றும் பின்தொடர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இது மேலும் தொடரலாம். இதில், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், இதை தீவிர பிரச்னையாக கருதி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும், நோடல் அலுவலர்களை நியமிக்க, உடனடி நடவடிக்கை எடுக்க, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நியமித்து என்ன புடுங்குவது? அவர்களுக்குரிய அதிகாரம் என்ன? மாணவர்கள் அவரைக் கேலிக்கு உள்ளாக்கினாலோ வேறு ஏதேனும் இடையூறு செய்தாலோ அவர் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க இயலும்? என்பதெல்லாம் தெளிவாகக் கூறாமல் அவனுக்கு ஆய் கழுவி விடும் வேளைக்கு ஆட்களைப் பிடிக்கிறது கல்வித்துறை. நல்ல ஆசிரியர்கள் வருங்காலத்தில் குறையாமல் இருக்க அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?
ReplyDeleteகாவல்நிலையம் அமைக்கலாமே அரசு பள்ளியில்
Deleteஆசிரியர்களுக்கு தகுந்த அதிகாரங்கள், செயல்முறைகள், பணி பாதுகாப்பு வழங்கப்பட்டாலே போதும் சகோ
Deleteஆசிரியர்களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லாததால் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதற்கு இயலவில்லை.இதனால் பள்ளிகளில் மாணவர்களிடம் ஒழுக்கம் குறைகிறது.
ReplyDeleteஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களை இரண்டு வருடம் எந்தப் பள்ளியில் சேர விடாமல் தடுத்தாள் எவன் தப்பு செய்வான்?
ReplyDeleteஇதை செய்யுமா அரசாங்கம்
நிச்சயமாக செய்யாது.
ReplyDeleteவாய்ப்பில்லை சிர்
ReplyDeleteமாணவன் தப்பு செய்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.இதுதான் திராவிட அரசு.
ReplyDeleteஆசிரியர்களுக்கு ஊதியம் தறுவது இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள தான் போல 😭 ....... என்ன கொடுமை நீதியும் சரியில்லை நீதிபதியும் சரியில்லை நீதிமன்றம் சென்றால் உங்களை கண்காணிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.....
ReplyDeleteமாணவர்களை கட்டுப்படுத்த தவறினால் நம் அடுத்த தலைமுறை மிகவும் தவறான பாதைக்குச் சென்று விடும் இதை நம் அரசு உணருமா?
ReplyDeleteதவறான பாதைக்கு சென்றால் தானே குவாட்டர்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டு போடுவான்..
Deleteதண்டனைகளே தற்பொழுது உள்ள பிரச்சனைகளுக்கான தீர்வு இன்றைய மாணவர்களை இப்படியே விட்டால் நாட்டின் எதிர்காலம் நிச்சயமாக நாசமாக போய்விடும்
ReplyDelete