பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் மோடி நாளை கலந்துரையாடல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2022

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் மோடி நாளை கலந்துரையாடல்

 இந்தாண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் நாளை நடைபெறுகின்றது. 


இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்த ஆண்டுக்கான, ‘பரிக்சா பே சர்ச்சா’ மீதான உற்சாகமானது அளப்பரியது. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் மதிப்புமிக்க அறிவுக்கூர்மை, அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பங்களிப்பை வழங்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி