போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2022

போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

 

போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரியில் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஆங்கில துறை உதவி பேராசிரியர்கள் காமாட்சி, சேது லதா ஆகிய இருவரும் போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது உறுதியான நிலையில் நடவடிக்கை

4 comments:

  1. mirthika coaching centre. tiruvannamalai. UG TRB ENGLISH study materials available FOR tet paper 2 passed candidates... 10 books for 10 units. materials will be sent by courier..2000 pages.. contact 7010520979.

    ReplyDelete
  2. திருட்டு முண்டையன்கள் என்று நெற்றியில் பச்சை குத்தி அலைய வேண்டும்.

    ReplyDelete
  3. வாங்கிய ஊதியம் மொத்தத்தையும் வசூல் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. வேலை கொடுத்தவன டிஸ்மிஸ் பண்ண வேண்டும் 😡😡

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி