9-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயப் பாடம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2022

9-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயப் பாடம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

 

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் உடற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது:


தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, செய்முறை மற்றும் எழுத்து முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து பள்ளிகளில் இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. நீங்கள் சொன்னாலும் சொல்லாடியும் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது.பகுதி நேர ஆசிரியர்களும் நிரந்தர ஆசிரியர் போலதான் உழைக்குறோம்.10 வருடம் எல்லாம் செய்துக்கொண்டு தான் இருக்கிறோம்.பகுதி நேர ஆசிரியர்கள் பகுதி நேரமாக இருக்க அவசியம் இல்லை.முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியதும் போல் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இதுதான் என் வேண்டுக்கோள்.ஆனால் அவர் செய்தாரா "தெய்வம்" தான் அவருக்கு மனம் உணர்வை கொடுக்க வேண்டும்🙄🙄🙄😢😭😭😢😢😔😔😡😡😡😡😷😷😷🙏🙏🙏

    ReplyDelete
  2. mirthika coaching centre, Tiruvannamalai. UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates. 10 books for 10 units. 2000 pages.. materials will be sent by courier. contact 7010520979

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி