TNPSC - குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2022

TNPSC - குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிகிறது.

 

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட 30 நாட்கள் காலக்கெடு இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது. நேற்று மாலை வரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


 இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 17 லட்சத்து 83 ஆயிரத்து 590 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குரூப் 4 தேர்வுக்கு ஜூலை 24ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும்’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி