அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் , சிறிதுகாலத்தில் இறந்தால் 365 நாள் மகப்பேறு விடுப்பு உண்டா? தெளிவுரை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2022

அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் , சிறிதுகாலத்தில் இறந்தால் 365 நாள் மகப்பேறு விடுப்பு உண்டா? தெளிவுரை!

மகப்பேறு விடுப்பு தெளிவுரை : நாள் : 02.05.2022


மனுவின் மீது கீழ்க்கண்டவாறு பதிலளிக்கப் படுகிறது : 


தனியர் மனுவில் கோரியுள்ள பொருண்மை தொடர்பாக , அரசு ஆணை நிலை எண் .84 , ப.ம.நி.சீ ( அவி .3 ) துறை நாள் 23.08.2021 - ன்படி , " A competent authority may grant maternity leave on full pay to permanent married women Government servants and to non permanent married women Government servants who are appointed on regular capacity , for a period not exceeding 365 days which may spread over from the preconfinement rest to post confinement recuperation at the option of the Government servant " என குறிப்பிடப்பட்டுள்ளதால் , ஓர் அரசு ஊழியர் குழந்தை பிறந்தபின் , சிறிதுகாலத்தில் இறந்த நிலையிலும் , மேற்கூறிய அரசாணைபடி 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு post confinement recuperation என்ற அடிப்படையில் முழுமையாக துய்க்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.

5 comments:

  1. அப்படீன்னா 3-வது குழந்தை பிறந்தால் இதே விடுமுறை உண்டா???

    ReplyDelete
    Replies
    1. எத்தனை குழந்தை பிறந்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு

      Delete
    2. No only upto two living children

      Delete
  2. அரசு ஊழியர் இறந்த பிறகு அவருக்கு எதற்கு விடுப்பு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி