இன்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நேற்று தொடங்கிய பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 32 ஆயிரம் பங்கேற்காத நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது.
இதில் 3,936 தேர்வு மையங்களில் 9.55 லட்சம் பேர் தேர்வு எழுதவிருந்த நிலையில், 42,024 மாணவர்கள் ஆப்சென்ட் என தெரியவந்துள்ளது.
இவ்வளவு மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்காமல் இருப்பது பள்ளிகளில் இடை நிற்றல் அதிகரிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI... UG TRB ENGLISH study materials available for tet paper 2 passed candidates...10 books for 10 units...1000 question free... materials will be sent by courier.. contact7010520979...
ReplyDeleteடேய் நாயே உன் பயிற்சி மையம் நன்றாக இருந்தால் தானாகவே மாணவர்கள் வந்து சேருவார்கள்... சும்மா எங்க பார்த்தாலும் தம்பட்டம் அடித்து கொண்டு இருக்காத.... இனிமேல் வேறு எங்காவது இந்த விளம்பரத்தை பார்த்தேன் என்றால் அசிங்கமான கருத்துக்களை பதிவிடுவேன்...
Delete2013 tet posting என்ன ஆச்சு அவ்வளவு தானா...
ReplyDeleteஅவ்வளவு தான்.... நாமம்...
DeleteAmam kalvithurai
Delete