அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை - கூகுள் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2022

அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை - கூகுள் நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம்!

அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக "Google Read Along" என்ற செயலியை பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை - கூகுள் நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.


குழந்தைகளின் ஆங்கில வாசிப்பை குதூகல அனுபவமாக்க Read Along மூலம்  கூகுள் Google நிறுவனத்துடன்  பள்ளிக் கல்வித் துறை இணைகிறது.

1 comment:

  1. அனைத்து மாணவர்களுக்கும் விழுமக்கல்வி என்ற ஒன்றை ஏற்படுத்துங்கள். அதற்கான மதிப்பீட்டு முறைகளும் உருவாகட்டும். தனியார்ப் பள்ளி , அரசுப்பள்ளி என்கிற பாகுபாடு இல்லாமல் அந்தந்தப் பாட ஆசிரியரே அந்தப் பாடங்களுக்கு மாணவர்களுக்கான ஒழுக்க மதிப்பெண்களை வழங்க வேண்டும். சரியான மதிப்பெண் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை நியமியுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி