ஓய்வு பெற்ற / இறந்த அரசுப் பணியாளர்களின் GPF இறுதித் தொகையை உடனுக்குடன் பெற்று வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2022

ஓய்வு பெற்ற / இறந்த அரசுப் பணியாளர்களின் GPF இறுதித் தொகையை உடனுக்குடன் பெற்று வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!



ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்த அரசுப் பணியாளர்களுக்கு அவர்களின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை முடித்து இறுதித்தொகையினை உடனுக்குடன் பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதி இறுதித்தொகை கோரும் விண்ணப்பங்களினை அவர்கள் ஓய்வுபெறவுள்ள காலங்களில் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மாநில கணக்காயருக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


DEE - Retirement benefits Proceedings - Download here...

1 comment:

  1. செத்ததற்குப் பிறகு அது வந்து என்ன ஆகப்போகிறது. உயிரோடு இருக்கும் போது வந்தாலாவது வாழுங்காலத்தில் அது பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி