தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்களுக்கு Spoken English Tranining ( 18.05.2022, 19.05.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2022

தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்களுக்கு Spoken English Tranining ( 18.05.2022, 19.05.2022 )

செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலரின் வாய்மொழி செய்திற்கிணங்க செய்யாறு ஒன்றியம் மற்றும் அனக்காவூர் ஒன்றியங்களில் பணிபுரியும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்களுக்கு கீழ்காணும் விவரங்கள்படி நடைபெற இருக்கும் ஆங்கிலம் பேச்சு பயிற்சி ( Spoken English Tranining ) பயிற்சியில் கலந்துகொள்ள தகவல் அளிக்குமாறு சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி