3,552 சீருடை பணியாளர்ளை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு - Notification, Brochure And Syllabus Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2022

3,552 சீருடை பணியாளர்ளை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு - Notification, Brochure And Syllabus Published


தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் , இரண்டாம் நிலைக் காவலர் ( ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ) , இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு - 2022 - க்கு ( இந்திய குடியுரிமை உடையவர்கள் மட்டும் ) விண்ணப்பதாரர்களிடமிருந்து , இணைய வழி விண்ணப்பங்களை ( On - line Application ) வரவேற்கிறது.

ஊதிய விகிதம் ரூ .18,200 - 67,100

Notification - Download here

Brochure - Download here

Syllabus - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி