ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு - 01.08.2022 முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தி வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2022

ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு - 01.08.2022 முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தி வெளியீடு!


தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் 06.07.2022 அன்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொளி ஆய்வு கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் 01.08.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் குறித்து மேற்கண்ட அலுவலர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி