தேர்வுத்துறையிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2022

தேர்வுத்துறையிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த ஆசிரியர்கள்!

BREAKING || 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்துப் போடப்பட்ட விவகாரம் 

* தேர்வுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து 50 ஆசிரியர்கள் விசாரணைக்கு ஆஜர்.

* தேர்வுத்துறையிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த ஆசிரியர்கள்.





3 comments:

  1. அது எப்படி மன்னிப்பு கடிதம் கொடுத்ததும் சரியாக போச்சா பிள்ளைகள் எழுதிய தேர்வுக்கு ஒரு கட்டணம் ,நாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாள் நகல் கேட்க ஒரு கட்டணம் திரும்ப நீங்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி திரும்ப மறுமதிப்பீடு செய்ய ஒரு கட்டணம் இத்தனை கட்டணத்தை செலுத்தி நாங்கள் எங்கள் பேப்பரை பார்க்கனும் ஆனால் நீங்கள பேப்பரை திருத்த சம்பளத்தை தவிர இதற்கு ஒரு சம்பளம் என்ன நியாயம் .மார்க்கை பார்த்து எத்தனை மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இரீக்காங்கள்

    ReplyDelete
  2. இதில் என் பிள்ளையும் பாதிக்கப்பட்டதால் தான் சொன்னேன்

    ReplyDelete
  3. கடமை தவறியர்களுக்கு கடுமையான நடவடிக்கை தேவை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி