மாவட்ட கல்வி அலுவலர் செயல்பாடுகள் திருப்தி இல்லாததால் கல்வித்துறை நடவடிக்கை.
கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம்.
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டம்.
அடடே சிறப்பு. அனைத்து நல்ல காரியங்களையும் மேலிடத்திலிருந்து செய்துவிட்டு மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளை பந்தாடுங்கள். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் ஆனது பொன்மயிலே என பாட்டு பாட வேண்டியதுதான்.
ReplyDelete