Breaking News: தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2022

Breaking News: தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை!


தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என பிரச்னை உள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஆசியர்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கு வேறுபாடு உள்ளது என்று உயர்நிதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.  

14 comments:

  1. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நிரந்தரமாக பணிநியமனம் வழங்கவேண்டும்

    ReplyDelete
  2. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் பணி வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Pass செய்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்

    ReplyDelete
  4. மாற்றுத்திறனாளி ஆசிரியர்
    தகுதி தேர்வில்
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு
    ஒரு வாய்ப்பு தருவார்களா
    எந்த ஆட்சியில்
    எங்களை பார்ப்பார்கள்
    15ஆண்டுகாள
    காத்திருக்கும் எங்கள்
    வாழ்க்கைக்கு
    ஒளி வராத

    ReplyDelete
  5. 2012, 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக் கொண்டு பணி வாய்ப்பு இழந்து 10 ஆண்டுகளாக தீராத மன உளைச்சலில் இருக்கும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. One announced reputation of present govt fall down totally.Temporary posting of nurses in health dept also done by employment seniority for future regularisation of service purpose.so the same method that TET +employment seniority should follow

    ReplyDelete
  7. இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆசிரியர் பணி என்பது எட்டாக் கனியாக ஆகிவிடும் நிலையை இவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் நம் நாடும் இலங்கை போல ஆகி விடக்கூடாது நேற்றுக் கூட ஒரு நிகழ்வு கோபி செட்டிபாளையத்தில் ஒரு நூற்பாலையில் வேலை செய்யும் வடமாநிலத்தவர் உள்ளூரில் உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது என்று ஆர்பாட்டம் செய்கிறார்கள் நிலைமை பாருங்க எப்படி இருக்கு என்று எதிர்காலம் மிகக்கடினம்

    ReplyDelete
  8. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை என்று சொல்கிறார்கள்.ஆனால் பணி/நடத்தை சரியில்லை எனில் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று சொல்லும்போதே தெரிகிறது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நபர்களின் போராட்டம் இவர்களுக்கு எந்த அளவுக்கு வஞ்சகம் வைத்திருக்கிறார்கள் என்று. எங்களின் உரிமையை கேட்டால் அடக்குமுறையை கையாண்டு போராட்டம் நடத்தியவர்களை கலைக்கப்படுவது திராவிட அரசாங்கத்தின் வன்முறையை காட்டுகிறது.

    ReplyDelete
  9. Election agenda totally forgotten and now only remember TET passed candidates

    ReplyDelete
  10. If they opposite party surely fight for TET passed candidates against ruling party

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி