அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2022

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அனுமதி

 

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. சுயநிதி கல்லூரியில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள நிபந்தனைகளுடன் உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கையினால் கூடுதல் பணியிடங்கள் கூறக்கூடாது என உயர்கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி