தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை
ReplyDeleteCoimbatore having rain
ReplyDelete