PGTRB ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே பள்ளியில் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2022

PGTRB ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே பள்ளியில் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

TRB மூலம் நேரடி நியமனம் பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் சான்றிதழ் சரிபார்த்த பின்னரே தொடர்புடைய அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!





2 comments:

  1. Appo certificate verification nadathiyathu trailer ha

    ReplyDelete
  2. அமுதசுரபி பயிற்சி மையம், தருமபுரி
    PG TRB-தமிழ் & கல்வியியல் (Education)
    நேரடி வகுப்புகள் தொடக்கம் - மே மாதம் 2023,
    Study materials available
    Contact: 9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி