அரசுப் பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 ஐ இரத்து செய்திட கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2022

அரசுப் பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 ஐ இரத்து செய்திட கோரிக்கை!


தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம் , சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் , இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும்.


 அரசுப் பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 ஐ இரத்து செய்திட வேண்டும்.


 கடந்த 18-03-2022 அன்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையினை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.


நிதிநிலை அறிக்கையில் பத்தி 159 இல் நிர்வாகச் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பின் கீழ் பின்வருபவனவற்றை அறிவித்தார்.

TANSA Press Release No.2, 7-11-22.pdf - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி