பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு - குழு அமைக்கப்பட்ட அரசாணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2022

பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு - குழு அமைக்கப்பட்ட அரசாணை

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைக்க தமிழக அரசு  அரசாணை வெளியீடு.

G.O.Ms.No.29, Dated.03.11.2022 - Download here...

2 comments:

  1. வாழ்வாதாரம் கருதி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு.முன்னுரிமை வழங்கலாம். பதவி உயர்வில் இடஒதுக்கீடு தேவையில்லை .மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    ReplyDelete
  2. முட்டாள் தனமான முடிவு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி